நமது உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் அனைத்தையும் கொடுத்துவிடுவதில்லை ,அனைத்து ஊர்களிலும் சிறியவர்கள் ,பெரியவர்கள் என அனைவரும் தினம் தோறும் கஷ்ட பட்டு கொண்டு தான் வருகின்றனர் ,பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் ,
ஆஸ்ரமம் என்பதில் வந்து அடைகின்றனர் ஆனால் அதுவும் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை ,இவற்றுள் சில குழந்தைகள் தீயவர்களிடம் சேர்வதினால் தீயவர்களாகவே வரைந்து வருகின்றனர் ,இந்த நிலையானது இன்று வரை மாறாத ஒன்றாகவே இருந்து வருகின்றது ,
அதேபோல் உணவில்லாமல் தவித்த சிறுவர்களுக்கு உணவளித்து ரசித்த குடும்பங்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டு வருகின்றது ,இதனை போல் அனைத்து மக்களும் செய்து விடுவது கிடையாது ,இந்த குழந்தையின் சந்தோஷத்தை நீங்களே பாருங்க .,
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…