நடிகை காம்னா ஜெத்மாலினி, தமிழில் “இதயதிருடன்” என்னும் படம் மூலம் கோலிவுட்க்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு தெலுங்குவில் வெளியான premikulu என்னும் படம் இவர் கம்மேர்சியல் ஹிட்அனா படமாகும். மேலும், தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார் நடிகை காம்னா. பின்பு தெலுங்கு வில் ரானா என்னும் படம் இவர் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
‘இதயதிருடன்’ படத்திற்கு பின்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி விட்டார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இவர் சிறிது இடைவெளிக்கு பின்னர் 2007ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான “மச்சக்காரன்” என்னும் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014 இல் பெங்களுருவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு இவர் சந்திரிகா என்னும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தனக்கு குழந்தை உள்ளதால் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் சில புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவருடைய கணவரின் புகைப்படம்…