தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ .ஆர் . ரஹ்மான் , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி , ஆங்கிலம் ,என பல மொழிகளில் இசையமைத்துள்ளார் , இவர் ரசிகர்களால் இசைப்புயல் , ஏ .ஆர் .ரஹ்மான் என்று அழைக்க படுகிறார் , இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு ஆஸ்கார் நாயகன் ,
தமிழில் முக்கியமான நடிகர்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர் தமிழ் மீது அளவு கடந்த பற்றினை வைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே , தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ் பெருமை பாடல்களையும் பாடி அதனை வெளியிட்டும் வருகின்றார் ,
இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் அதில் ஒரு மகனும் இரு மகளும் அடங்கும் , சமீபத்தில் இவரின் மூத்த மகள் கதீஜாவுக்கு சிறப்பாக திருமணம் நடைபெற்றது , தற்போது இவரது இரண்டாவது மகள் ரஹீமாவுடன் படகில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகின்றது , இதோ அந்த புகைப்படம் .,
தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…
தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…
தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…