பொது விழா காலங்களில் அதிகப்படியான இடங்களில் மேலும் வாசிக்கப்படும். மேளம் வாசிப்பது, அதற்க்கு நடம் ஆடுவது வழக்கம் தான். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் மேளம் வாசிப்பது போன்ற இடங்களில் இருந்தால் தானாக டான்ஸ் ஆடி வடியவர்கள்.
இந்நிலையில் ஒரு இடத்தில இளைஞர்கள் மேளம் வாசிக்க அதனை பார்த்தவுடன் திருநங்கைகள் நடனம் ஆட துவங்கிவிட்டனர். அவர்கள் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல்,
அந்த மேளம் வாசித்த ஒருவரை நடனம் ஆட செய்தனர். அதோடு அந்த மேளம் வாசிக்கும் இளைஞரும் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் விதமாக மேளம் வாசித்துக்கொண்டு நடனம் ஆடினார். இதோ அந்த வீடியோ…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…