விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘நீயா நானா’. இந்தநிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நீயா நானா கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தவர்தான் கோபிநாத். திரையுலகம் மீதுள்ள ஆர்வத்தில் பல சேனல்களில் வாய்ப்பு கேட்டுள்ளார் ஆனால் அப்பொழுது எந்த ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
கோபிநாத் ரேடியோ சேனலில் ஆர்ஜெவாக வேலை செய்தார். பிறகு அவரின் திறமையை பார்த்து ராஜ்டிவி செய்தி வாசிப்பாளராக பணி புரிய அழைத்தது. அதன் பிறகு அவரின் திறமையை பார்த்து விஜய் டிவியில் ‘குற்றமும் பின்னணியும்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்ககூறினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை மக்களிடம் சுவாரஸ்யமான முறையில் கொண்டு செல்வார் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலமே அவர் ‘நீயா நானா’ கோபிநாத் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் இணைந்த புதிதில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார். அப்போது எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தாரா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…
முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…