Categories: NEWS

அழகான வசதிபடைத்த ஆண்களை மயக்கி, திருமணம் செய்து வந்த 30 வயது பெண் பொலிஸ்..!

இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை ம.ய.க்.கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வ.சமாக சி.க்.கி.யுள்ளார்.

ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்ட நிலையில் பெண் கு.ழந்தையும் உள்ளது.

முதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி.வா.க.ர.த்து செ.ய்து வி.ட்டதாகவும், 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப த.கராறில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 3 திருமணங்களை ம.றைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீ.ழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி க.ட்டாயப்படுத்தியுள்ளார்.

சந்தியா ராணியின் காதல் லீ.லைகள் குறித்து அறிந்தது அ.திர்ச்சியடைந்த சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். அதற்கு தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என்று சந்தியா ராணி மி.ர.ட்.டியுள்ளார். இதனால் ப.யந்துபோன சரண் தேஜ் சந்தியா ராணியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை அவரது வேலைக்கு செல்லவிடாமல் தடுத்ததோடு, தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வ.ற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனை ஏற்க ம.றுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூ.ட்.டி வை.த்து அ.டி.த்.து.ள்.ளா.ர் சந்தியாராணி. சந்தியாராணியால் தொடர்ந்து கொ.டு.மை.யை அனுபவித்த நான்காவது கணவர் சரண் தேஜ் இது குறித்து காவல் ஆணையருக்கும்,வாட்ஸ் அப்பில் பு.கா.ர் கொடுத்து தன்னை கா.ப்.பா.ற்.று.மா.று கெஞ்சியுள்ளார்.

இதையடுத்து பொலிசாரின் வி.சாரணையில் சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்ததும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் கூறி வந்ததும் தெரியவந்தது.

தற்போது சந்தியாராணியை பொலிசார் வி.சாரித்து வரும் நிலையில் அவரால் மேலும் பா.திக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் பு.கார் கொடுக்கலாம் என கூறியுள்ளனர்.

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் பயணிகள் ரயிலில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு இருந்தது தெரியுமா? இந்திய மக்களை வியப்பிற்குள்ளாக்கிய வரலாற்று சம்பவத்தின் சில சுவாரஸ்ய தகவல்கள்!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது,…

1 hour ago

சூர்யா இல்லாமல் இமயமலையில் தனியாக சுற்றும் ஜோதிகா… ரசிகர் செய்த கமெண்டிற்கு என்ன ரிப்ளை செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'வாலி' திரைப்படத்தின்…

1 hour ago

தொடர் தோல்வி கொடுத்தும் ‘மெகா பட்ஜெட்’ படத்தில் கமிட்டான ஜெயம் ரவி.. இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல்…

2 hours ago

கூலி பட டைட்டில் டீசரை பங்கம் பண்ணிய தனுஷின் நண்பன்.. பொங்கி எழுந்த வெங்கட் பிரபு.. வைரல் பதிவு..!

கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார்.…

2 hours ago

இந்த புகைப்படத்தில் விஜய்க்கும், பிரபுவுக்குமிடையில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரியுதா…?

பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் நடிகர் விஜய் மற்றும் நடிகர் பிரபு உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று…

2 hours ago

ஷார்ட்ஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து.. இளசுகளை கவரும் அஞ்சு குரியன்.. வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ்…

2 hours ago