Categories: VIDEOS

அந்த மனசு இருக்கே….! அது தான் சார் கடவுள்…. காரில் வந்த இளைஞர் செய்த நல்ல செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!

சிக்னல்களில் பலவகையான பொருள்கள் மற்றும் புத்தகங்களை ஏந்திய படி சில குழந்தைகள் நின்று இருப்பதை பார்த்திருப்போம். அவர்கள் அனைவரும் சிக்னல் போட்டவுடன் வண்டியில் இருக்கும் நபர்களிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கேட்பார்கள். ஆனால் பலரும் மொபைலில் இருந்து கண்களை சிறிதும் அகற்றாமல் கைகளை ஆட்டி வேண்டாம் என்று கூறுகிறார்கள் .ஆனால் அந்த சிறுவர்களுக்கு இது பழகிப்போன செயல் என்பதால் அடுத்தவரிடம் சொல்கிறார்கள்.

அதிலும் கார்களில் இருக்கும் நபர்கள் எல்லாம் அவர்களை ஏரெடுத்துக் கூட பார்ப்பதற்கு நேரமில்லாமல் இருப்பார்கள். தங்களது காரின் கண்ணாடியை இறக்கிக் கூட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட பார்க்க மாட்டார்கள் .

அவர்களுக்கு 10 அல்லது 11 வயது தான் இருக்கும். அனைவரும் அப்படிப்பட்டவர்கள் தான் என்று கூறி விட முடியாது. ஒரு சில மனிதாபிமானம் உள்ள நபர்கள் சிலர் அந்த சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வார்கள்.

அப்படி ஒரு இளைஞர் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் அந்த சிறுவரின் கைகளை பிடித்து குலுக்கி அவர்களிடம் பேசி மகிழ்ச்சியடைகிறார். அவர் பேசுவதை பார்த்தால் அந்த சிறுவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்த்து சுத்தமில்லாதவர்கள், அவர்களை தொட்டால் வியாதி வந்துவிடும் என்று எண்ணுவதுண்டு.

ஆனால் லக்ஷ்ரியானா காரில் வந்த ஒரு நபர் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அந்த சிறுவர்களிடம் மகிழ்ச்சியாக பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது. மேலும் அவர் பேசுவதை பார்த்தால் அந்த சிறுவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

admin

Recent Posts

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

45 mins ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

2 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

2 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

2 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

2 hours ago

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

3 hours ago