ஓட்டுனர்கள் தெய்வத்துக்கு நிகராக கருதப்பட்டு வருகின்றனர் ,நமக்கு தேவையான இடங்களில் கொண்டு போய் சேர்க்கும் வல்லமை கொண்டவர்கள் இந்த ஓட்டுனர்கள் ,நமது நாட்டில் அன்றாட தேவையாக கருதப்படும் அரிசி ,காய்கறிகள் ,போன்ற அனைத்தையும் நிமிடம் கொண்டு வந்து சரியான சேர்பதினால் ,
நாம் உணவானதை தட்டுப்பாடின்றி உண்டு வாழ்ந்து வருகின்றோம் உணவு மட்டும் இல்லாமல் ,பல்வேறு பொருட்களை வியாபாரத்திற்காகவும் ,வழிமுறைக்க்காகவும் இவர்கள் ஒரு பெரிய அங்கீகாரத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,
பெரிதும் ஈடுபாடுடன் இவர்கள் நாட்டிற்காகவும் ,குடும்ப சூழ்நிலைக்காகவும் பணிபுரிந்து கொண்டு வருகின்றனர் ,அந்த வகையில் இவர்கள் அதிகம் அனுபவம் கொண்டவர்கள் மிகவும் பெரிதான வாகனங்களை இயக்குவதில் அவர்களின் வல்லமையை காட்டி வருகின்றனர்,இந்த பதிவினை பார்த்தல் தலையே சுற்றிவிடும் .,
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…