பெங்களூரைச் சேர்ந்த குமார் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய மாடல் அழகி பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வந்திருந்தார். அவர் சுல்தான்பாளையாவில் இருக்கும் ஒரு வீட்டில் 2 மாடல் அழகிகளுடன் தங்கி இருந்தார். கடந்த 17-ஆம் தேதி மாடல் அழகி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த பொருட்களை கொண்டு வந்த குமார் மாடல் அழகியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். மளிகை பொருட்களை கொடுப்பது போல அந்தரங்க இடத்தை தொட்டு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரை வெளியே தள்ளி கதவை அடைத்த மாடல் அழகி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குமார் ராவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால் PM SHRI திட்டத்தில் இணையும் முடிவை கேரளா அரசு கைவிடுகிறது. எதிர்ப்புக்குள்ளான சில…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Executive காலி…
தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக உடற்கல்வி இயக்குனர் நிலை…
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…