தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து திமுக மற்றும் அதிமுக இடையே “உரிமைத் தொகை” போர் வெடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது திமுகவும் தனது ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’யை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த ‘ஆயிரமா? இரண்டாயிரமா?’ என்ற போட்டி, தேர்தல் களத்தில் ஒரு பெரும் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…