கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக விண்ணப்பித்த 29 லட்சம் பேரில், தகுதியான 17 லட்சம் பெண்களுக்கு ஏற்கனவே இந்தத் திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 15 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் (Interim Budget) அறிவிப்பு வெளியானவுடன், இந்த புதிய பயனாளிகள் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, விண்ணப்பப் பதிவுகள் முறைப்படி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…
சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…