பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு பல கடன் உதவிகளை வழங்கிவருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர் மற்றும் குழுகளுக்கு ரூ. 25 லட்சம் வரையிலான கடன் உதவியை, பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கிவருகிறது.
தனிநபர் திட்டத்தின் கீழ், விவசாயம், வணிகம், கைவினைப் பொருள்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்களுக்கு ரூ. 25 லட்சம் கடனுதவி வழங்கப்படும். ரூ. 1.25 கீழ் 7 % வட்டி விகிதமும், ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 8% வட்டி விகிதமும் விதித்துள்ளது. கடனை திரும்ப செலுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை, கால அவகாசம் விதிக்கப்படும். சுய உதவி குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படுவதோடு, 7 % வட்டி விகிதம் நிர்ணயத்துள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, 1 கறவை மாட்டிற்கு ரூ. 60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 7 % வட்டி விகிதம், திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
கடனுதவி பெற தகுதிகள் :
ஆவணங்கள் :
விண்ணப்பிக்கும் முறை :
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…