ஜூலை 23ஆம் தேதி அன்று லக்னோவின் கோமதி நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனக்கு தான் முதலில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று வற்புறுத்திய பெண் ஒருவர் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டது மட்டுமின்றி மற்ற ஓட்டுனர்களையும் செருப்பைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை அடையாளம் கண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்தவீடியோவில் கையில் செருப்போடு இருக்கும் அந்த பெண் பைக்கில் நிற்கும் இளைஞரிடம் சண்டையிட்டு வாகனத்தை நகர்த்துமாறு மிரட்டுகிறார்.
அங்கிருந்து சிலர் அவரை தடுக்க முயன்ற போது அவர்களை திட்டினார். தான் தான் முதலில் பெட்ரோல் பங்கிற்கு வந்ததாகவும், தனக்கு தான் முதலில் காரில் பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் நீ முன்பு வந்த போது எங்கே இருந்தாய்? என்று கேட்கிறார் மேலும் அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாகவும் எந்த காரணமும் இல்லாமல் ஊழியர்களிடமும், மற்ற ஓட்டுனர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…