Categories: சினிமா

நீ வருவாய் என படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் விலகிய விஜய்… ஏன் தெரியுமா? – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். திரையில் அவர் வந்தாலே ரசிகர்கள் ஹிஸ்டீரியா வந்தது போல சன்னதம் ஆடுகிறார்கள். இத்தனைக்கும் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எலலாம் கலைத்துவிட்டார். ரசிகர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார்.

இன்று இவ்வளவு மாஸாக இருக்கும் அஜித் தன்னுடைய திரையுலக ஆரம்பகாலத்தில் தட்டு தடுமாறிதான் முன்னேறினார். இப்போது தன்னுடைய போட்டியாளராக இருக்கும் விஜய்யின் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அவர் செகண்ட் ஹீரோவாக கூட நடித்துள்ளார்.

விஜய்யுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் ஹீரோ விஜய்யின் நண்பராக அஜித் நடித்திருப்பார். தன்னுடைய காதல் தோல்வியால் அஜித் தற்கொலை செய்துகொள்ள விஜய் அந்த பாதிப்பால் காதலில் விழமாட்டேன் என முடிவு செய்து உறுதியாக இருப்பார். அதன் பின்னர் அவர் காதலில் விழுவதும், அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்தான் கதை.

இதன் பின்னர் இருவரும் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது, அஜித்தும் 10 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஆனால் அதன் பின்னர் அவர் விலக சூர்யா நடித்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் நீ வருவாய் என படத்தில் முதலில் அஜித்தும் விஜய்யும்தான் சேர்ந்து நடிப்பதாக இருந்ததாம்.

இதுகுறித்து நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “முதலில் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அஜித் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதும், அந்த கதாபாத்திரம் பற்றி கேள்விபட்டு ‘நான் அதில் நடிக்கிறேன்’ என்றார். ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தை அந்த கதாபாத்திரத்துக்கு ஓகே பண்ணிவிட்டோம் என்றதும் அவர் விலகிக் கொண்டார். அப்படிதான் படத்துக்குள் பார்த்திபன் வந்தார்” எனப் பலரும் அறியாத தகவலைக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

1 மணத்தியாலம் ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

2 மணத்தியாலங்கள் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago