இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றன. அதே சமயம் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் இபிஎஸ்சை முதல்வர் ஆக்குவோம் என்ற நயினாரின் விருப்பம் ஒருபோதும் நிறைவேறாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாமல் வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும் என்று தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் இணைந்து இபிஎஸ்ஐ வீழ்த்துவோம் என்று கூறினார். இதன் மூலம் NDA கூட்டணியில் அமமுக இடம்பெறாது என்பதையும் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…
சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…
தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…