தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெரும் வரை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாநில கல்விக் கொள்கையின்படி நடப்பாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு எழுதி ஏராளமானவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
இதனால் அவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மாணவர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…