ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள அககேரா தேசியப் பூங்காவில் (Akagera National Park), தும்பிக்கையின் ஒரு பகுதி இல்லாமலும், ஒரு கால் ஊனமுற்ற நிலையிலும் 17 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு யானையின் கதை இணையதளங்களில் பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது. இந்த யானை மிகவும் சிறிய வயதாக இருந்தபோது, ஏரிக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு முதலை திடீரெனத் தாக்கி அதன் தும்பிக்கையின் ஒரு பகுதியைக் கடித்துத் தின்றது. இந்தத் துயரம் முடிவதற்குள், வேட்டைக்காரர்கள் வைத்த பொறியில் சிக்கித் தனது ஒரு காலையும் அந்த யானை இழந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று முதன்முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று…
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது 2026-ஆம்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி…
தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் மற்றும்…
மத்திய பொது சேவை ஆணையம் (UPSC) 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி (Accounts…