மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 731 ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு ‘சி’ பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளும், கிரேடு ‘டி’ பணிக்கு 18 முதல் 27 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்; அரசு விதிப்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான தேர்வுகள் கணினி வழித் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்; தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி (பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை) வரும் மே 15, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…