‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகா தற்பொழுது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முன்னணியில் சென்று கொண்டிருக்கும் நாடகங்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதனால் இந்த சீரியல் முக்கியமாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
தற்பொழுது இந்த சீரியல் மிக விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்தவர் நடிகை ரித்திகா. இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணப்புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறினர்.
இதைத்தொடர்ந்து நடிகை ரித்திகா மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்று அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மீண்டும் தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவாக களம் இறங்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவரை திரையில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.
இதோ அந்த பதிவு….
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…
இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…