அமெரிக்காவில் கைநிறைய சம்பளம் வாங்கியும், பெற்றவர்களின் மரணத்தைக் கூட அறியாத ஒரு மகனின் இச்செயல் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவரின் பெற்றோர், உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையில் வசித்து வந்த அந்த முதியவர்கள், முறையே 30 மற்றும் 20 நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்களாக வீடு பூட்டியே கிடந்த நிலையில், துர்நாற்றம் வீசியதைக் கண்டு அண்டை வீட்டார் புகாரளித்த பின்னரே, அழுகிய நிலையில் புழுக்கள் நெளிய அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…