இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இப்படி பெண்களுக்கு தான் பாதுகாப்பில்லை நாம் நினைக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் தான் நிலவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசியரை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (29) என்பவர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…