மூன்று வேளை உணவிற்காக நாடகத் துறையில் நுழைந்து பின் படிப்படியாக சினிமாவில் நடித்து நாட்டையே ஆண்டவர்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக் கூடாது…
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மூத்த குடிமக்களிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்றும் முதியோர் உதவித் தொகை வாங்குபவர்களைக் கேளுங்கள் எம்.ஜி.ஆரின்…