சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,…
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கீழக்கரை அருகே ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று ஐயப்ப பக்தர்கள் சென்ற…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (76) என்பவர் தனது மகள் மீனாட்சி (32), மருமகன் சதீஷ் (34), பேரன்கள் பனிஸ்(5),…
ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே நிகழ்ந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கர்நாடகாவில்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணர் அமர வைக்கப்பட்டு இழுத்துச் சென்ற…
சீனாவின் கசாக் மாகாணம் ஜின்ஜியாங் நகரம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா நகரம். மலைகள் நிறைந்த இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி…