ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட வழுதூர் பகுதியில், தேர்தல் முடிந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது…