"எங்கள் கோவிலை இடித்துவிட்டீர்கள், குறைந்தபட்சம் எங்கள் முருகன் சிலையையாவது திருப்பித் தாருங்கள்" எனத் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்…