விருதுநகர் மாவட்டத்தில் மதிமுகவின் முக்கிய மாநில நிர்வாகியான கோடையடி ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் முடிவாகும். தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் உள்ளது. கடைசி நேரத்தில்…