இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மீலாது நபியை முன்னிட்டு செப்டம்பர் 5 நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…