கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அமுதன் என்ற மாணவர், கல்லூரிக்கு வெளியே சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…
திருவொற்றியூர் விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெய்கோபால் கரோடிய அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வரலாறு பிரிவில் பயின்று வந்த மாணவர் தனுஷ் (18), கஞ்சா புகைப்பது தொடர்பான…
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ஆடு திருட வந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பால மணிகண்டன் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த பள்ளி ஆண்டு…