மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ரேஷன் அட்டைதாரர்கள் இனி ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏப்ரல் மாதத்திலேயே மொத்தமாகப்…
மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நாட்டில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் உற்பத்தி 40% வரை கணிசமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சில்லறை…
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாகத் திகழும் கச்சா எண்ணெய், பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும்போது கருப்பு நிறச் சேறு போலக் காட்சியளித்தாலும், அது 'திரவத் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த…
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, நுகர்வோர் சரியான முறையில் முன்பதிவு செய்வது மற்றும் அரசின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது.…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஒரு குடும்ப அட்டைதாரர் தொடர்ந்து மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல்…
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை (PDS) முறைப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சுமார் 41.41 லட்சம் லட்சம் போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.…
மத்திய அரசு ஜூன் மாதம் வரையிலான உணவு தானிய ஒதுக்கீட்டை முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 1-ஆம் தேதி…
மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் தங்களின் இ-கேஒய்சி (eKYC) விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவைப்…