போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத வாலெட்டுகள் "செயலற்ற வாலெட்" எனக் கருதப்பட்டு,…
கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கைச் சரியாகப் பராமரிக்கத் தவறினால், அது முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேசியக் கொடுப்பனவு கழகம்…