சென்னையில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகரின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பொது இடங்கள்…