விபத்தின் கோரமும், மனிதநேயத்தின் வீழ்ச்சியும் ஒருங்கே அரங்கேறிய அந்த நாற்பது நிமிடங்கள், நாகரீகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளன. விபத்தில் சிக்கிய அந்த இளைஞனின்…
உத்திரபிரதேச மாநிலம் குங்சாய் காவல் நிலையப் பகுதியின் லுக்திஹாய் கிராமத்தைச் சேர்ந்த டத்தாராம் (30 வயது), வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தார்பாய் போடுவதற்காக மூங்கிலை வெட்டிக் கொண்டிருந்தார்.…