நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த பணியிடங்கள்: 1,101 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்…
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன். 63 வயதான இவர் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். இவர் பிரபல தனியார் ஜவுளிக்கடையில்…