வெனிசுலாவில் நேற்று முன் தினம் மாலை சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடர்…
வெனிசுலா நாட்டில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு மிக கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகர் காரகாஸ் மற்றும்…
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டனாவ் தீவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 63 கிலோமீட்டர்…
பிலிப்பைன்ஸின் மின்டானோ பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற மிக அதிக தீவிரத்துடன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி அதன் அண்டை நாடுகளான இந்தோனேசியா, மலேசியா,…
ஜப்பானின் ககோஷிமா (Kagoshima) பகுதியில் இன்று காலை சுமார் 8 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக ஒரு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்…
வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலையில் 4.45…
ஜப்பானின் Iwate மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது. Iwate மாகாணத்தின் கடலோரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் 6.8…
சிலி நாட்டின் கேப் ஹார்ன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவுக்கு இடைப்பட்ட…
பிலிப்பைன்ஸ் நாட்டில் நள்ளிரவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது…