திருச்செங்கோடு, தொண்டிக்கரடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை திருச்செங்கோடு டவுன் காவல்துறையினர் கைது செய்தனர்.…