தமிழக மீனவர்கள் கைது.

BREAKING: அதிகாலையிலையே கைது… தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு…!

ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை…

4 மாதங்கள் ago

BREAKING: அதிகாலையிலேயே அதிரடி கைது… தமிழகத்தில் பரபரப்பு…!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகு, மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.…

4 மாதங்கள் ago

அதிகாலையிலையே கைது… தமிழகத்தில் தொடரும் அவலம்…. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்…?

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது என்பது தொடர் வாடிக்கையாக்கிவிட்டது. அதன்படி தற்போது தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்கள் 12…

4 மாதங்கள் ago

BREAKING: காலையிலேயே ஷாக்… இரவோடு இரவாக துப்பாக்கி முனையில் கைது… பெரும் பரபரப்பு…!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை நள்ளிரவில் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஐந்து விசை படகுகள், மீன்கள் மற்றும்…

6 மாதங்கள் ago

இரவோடு இரவாக தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்…!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும்…

9 மாதங்கள் ago