பெருகிவரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது, தற்போது மரபுவழித் (Traditional) குற்றங்களிலும் குற்றவாளிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இணையத்தைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், வழக்குகளை…
இரிடியம் விற்பனை செய்து கோடிக்கணக்கான ரூபாய் ரிசர்வ் வங்கியில் வைத்திருப்பதாகவும் அதை வெளியில் எடுப்பதற்கு பணம் தேவை என்று கூறியும் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளது…
நெல்லை அருகே ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட செல்போன்,…
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில் சிபிசிஐடி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக…