சந்தேகம்

“டேய் தம்பி நான் உன் அக்கா டா”… நண்பனை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு அக்காவுக்கு தம்பி செய்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் குடும்பக் கௌரவத்தைக் காப்பதாகக் கூறி, தனது சொந்த அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்துங்கநல்லூர் ரயில்வே…

2 மாதங்கள் ago

“தூக்கில் தொங்கிய மனைவி… மாயமான கணவன்”… ஃபிரிட்ஜ் பின்னால் காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆந்திராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சந்தேகப் பேயால் கணவனே மனைவியைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு - துர்கா…

2 மாதங்கள் ago

“எவன் கூட டி போன்ல பேசுற”… மனைவி, 2 குழந்தைகளை வெட்டி கூறு போட்ட கொடூர கணவன்…. ரத்த வெள்ளத்தில் நிறைந்த படுக்கை அறை….!

ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தேகத்தின் பெயரில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விவசாயி ஒருவரே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாலூர்…

2 மாதங்கள் ago

“உயிரே போனாலும் உன்னை விடமாட்டேன்”… மனைவியைக் கொன்றுவிட்டு கணவன் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்… இரத்தம் படிந்த ஆடைகளுடன் கதறிய குழந்தைகள்….

ஐதராபாத்தில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு, சமூக வலைதளத்தில் உருக்கமான ஸ்டேட்டஸ் வைத்த கார் டிரைவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த…

3 மாதங்கள் ago

“நீ ஏன் அவன் கூட பேசுற” மூக்கை பிளேடால் துண்டாக வெட்டிய கணவன்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவி…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக, குடிபோதையில் இருந்த ஒரு…

5 மாதங்கள் ago