குழந்தை மரணம்

“மரணத்திலும் பிரியாத பாசம்!”… நர்மதை ஆற்றில் மூழ்கிய தாய்-மகன்… மீட்புக் குழுவினரையே நிலைகுலையச் செய்த அந்தக் காட்சி…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. டெல்லியிலிருந்து சுற்றுலா வந்த நான்கு பேர்…

2 நாட்கள் ago

“அப்பா கூடத் தான் போவேன்” அழுது அடம்பிடித்த சிறுவனை தாயுடன் அனுப்பிவைத்த நீதிமன்றம்… கொஞ்ச நாளிலேயே காத்திருந்த அதிர்ச்சி… “இவளுக்கு மரணதண்டனை கொடுங்க” கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

தந்தையுடன் வசிக்க ஆசைப்பட்ட 4 வயது சிறுவன் ஏஞ்சல் (Angel), நீதிமன்ற உத்தரவால் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட சில நாட்களிலேயே கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும்…

3 வாரங்கள் ago

“மனைவிக்கு கணவனே பார்த்த பிரசவம்”… நள்ளிரவில் ரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை… நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம்….!

திருநெல்வேலியில் மருத்துவ அறிவுரைகளை மீறி, தனது மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நசிர்…

3 மாதங்கள் ago

“ஐயோ என் குழந்தை போச்சே”…. ஆம்புலன்ஸில் திடீரென தீர்ந்த ஆக்சிஜன் சிலிண்டர்… பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தி கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய தந்தை… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் அருகே உள்ள பயனா பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து ஒரே நாளே ஆன பச்சிளம்…

5 மாதங்கள் ago

ஐயோ நெஞ்சே பதறுது… பெற்றோருக்கு நடுவில் படுத்திருந்த பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாய் தந்தைக்கு நடுவில் படுத்து இருந்த பச்சிளம் குழந்தை உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில்…

5 மாதங்கள் ago

பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்த தாய்… திடீரென மாயமான ஒன்றை வயது குழந்தை… குளியல் அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

சென்னை நந்தனத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் வாலியில் தலைக்குப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தனம் ஜோகி தோட்டம்…

6 மாதங்கள் ago

தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. தாய்ப்பால் குடித்துவிட்டு துவங்கிய பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..!

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆன விக்னேஷ் என்பவருக்கு சங்கீதா என்ற மனைவியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனிடையே கடந்த 28ஆம்…

9 மாதங்கள் ago