குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

“அம்மா எப்போ வருவாங்க?” – 4 வயது மகள் கேட்ட கேள்வி.. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் தாய்க்கு நேர்ந்த சோகம்…!

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.…

4 மாதங்கள் ago

“31 வயதில் முடிந்த வாழ்க்கை… 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை”… விமலாவிற்கு நேர்ந்த துயரம்… குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம், மருத்துவத்துறையின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சிதம்பரம் கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தைச்…

5 மாதங்கள் ago