திருப்பூரில் விசாரணைக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டி கொலை செய்த கொலையாளி மணிகண்டன் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளார். கைது செய்யும் போது சரவணகுமார் என்ற போலீசாரை…
தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் இரண்டு பேர் அவரை விரட்டி விரட்டி வெட்டி…