தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தகைய பாதுகாப்பு அறையை சிசிடிவி மூலம்…
பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் ஏற்பட்ட விளக்கை அணைப்பது தொடர்பான தகராறில், சக ஊழியரால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்காவைச் சேர்ந்த பீமேஷ் பாபு (41)…