உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேசிங் என்பவரது குடும்பத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் கோவிந்தப்பிரியா (21), ஓசூரைச் சேர்ந்த சூர்யா…
உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திற்கு நியாயம் கேட்டு வந்த பொதுமக்களையும், அங்கிருந்த பெண் காவலர்களையும் மதிக்காமல், காவல் அதிகாரி ஒருவர் மிகக் கேவலமான வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசிய காணொளி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் பகுதியில், 8 வயது சிறுமி பிரக்யா கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மாயமான சிறுமியைத் தேடி வந்த…
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 21-ம் தேதி சுனில் மற்றும் மோனிகா ஆகியோருக்கு மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்த மோனிகா, முதலிரவு அன்றே…
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டர்-94-ல் உள்ள பிரேத பரிசோதனை மையத்தில் (Post-mortem…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யானையை காணவில்லை என்று ஒருவர் புகார் அளித்துள்ளார். வடிவேலு படத்தில் கிணற்றைக் காணோம் என்பது போல வினோதமாக உள்ளது. மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார்…
கோவா மாநிலம் வாஸ்கோவில் பிரபல தனியார் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குஷ்கரா (20) என்ற இளைஞர் 3ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து…