தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வருகிறது. சொந்தமாக இடமில்லாத மக்கள் அரசுக்குச் சொந்தமான ஆட்சேபனையற்ற நிலங்களில்…
தமிழகத்தில் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி…
சென்னையில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி அயனாவரம், கிண்டி, அமைந்தகரை, கொளத்தூர், மாம்பலம், பெரம்பூர், வேளச்சேரி…