நெல்லை மாநகரில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த ஆயுதப்படை காவலர்கள் இருவர், மகளிர் அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டி பணம் பறித்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.…