பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டைக்கு அருகில் உள்ள மல்லல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே வகுப்பறைக்குள் வைத்து கடந்த…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பன்மன்கி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில், மதிய உணவில் சிலந்திகளும் பூச்சிகளும் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெஃப்யூஜி…
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி வேளாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்ட விதியின்படி இந்த…
பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் கேரளாவில் வாட்டர் பெல் என்ற திட்டம் அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு…
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை…
கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிமுகவின் முன்னாள்…