மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8-வது ஊதியக்குழுவின் அமலாக்கம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்…
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 12 அதாவது நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில்…
SIR பணிகளை புறக்கணித்து தமிழகத்தில் நவம்பர் 18 நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை உள்ளிட்ட சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும்…
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை படியை மூன்று சதவீதம் உயர்த்தி ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி…
மத்திய அரசின் புள்ளியியல் துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள நுகர்வு பொருட்களின் விலைவாசியை கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் விலை குறியீட்டு எண்ணை கணக்கிடுவர். இதன்…