பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், நாட்டின் கல்விச் சூழல் குறித்த வேதனையான சித்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது. வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியரின்றித்…
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மீராபூர் தொடக்கப் பள்ளியில், கல்வி கற்க வேண்டிய பிஞ்சுச் சிறுமிகள் சமையல் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில்…
டெல்லியின் ரோஹினியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கழிப்பறையில் 11 வயது சிறுவன் நான்கு மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை…