திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் காரிலிருந்து தன்னுடைய 10 சவரன் நகை திருடிவிட்டதாக…
சிவகங்கையில் காவலாளி அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் tvk தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார்…