சரன் நகர் பனாட் பகுதியில் ஆசிரியரை மாணவர் ஒருவர் நடுரோட்டில் வைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை பின்னால் இருந்து தாக்கிய அந்த மாணவர், அவரை மிகக் கொடூரமாக அடித்துள்ளார். குரு என்றும் பாராமல் பொதுவெளியில் மாணவர் அரங்கேற்றிய இந்த வன்முறைச் செயல் அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
ஆசிரியரைத் தடுத்துக் காப்பாற்ற வந்த பொதுமக்களையும் அந்த மாணவர் விட்டுவைக்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்த விவகாரம் குறித்துப் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…